tag:blogger.com,1999:blog-1915998952497054290.post3966375425287316672..comments2023-09-04T08:21:42.219-07:00Comments on ஐந்திணை: 10 பேருக்கு அறிவியலறிஞர் விருதுகள் - தமிழக அரசின் உருப்படியான காரியம்!ஐந்திணைhttp://www.blogger.com/profile/16466503700082327259noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1915998952497054290.post-52678339648640148452010-09-20T22:20:34.015-07:002010-09-20T22:20:34.015-07:00ய்யா பத்து துறை அறிஞர்களுக்கு தமிழக அரசு விருது வழ...ய்யா பத்து துறை அறிஞர்களுக்கு தமிழக அரசு விருது வழங்குகிறதை சொன்னீர்கள்.<br />நன்று மிக்க மகிழ்ச்சி. தமிழக அரசு பாராட்டிற்குரியது. அரசியல் தலையீடு இல்லாமல் சீரிய பனி செய்யத அறிஞர் கள் பாராட்டும் விருதும் அளிக்கப்படுவது மிகச்சிறந்தது.<br />அறிஞர் பட்டியலில் தேடிப்பார்த்தேன் சமுக வியல் அறிஞர் யாரும் இல்லையே. விடுபட்டது என் தமிழகத்தில் சிறந்த சமுக அறிவியலாளர்களே இல்லையா. சமுக அறிவியல்கள் பொருளாதாரம் , அரசியல், வரலாறு, சமூகவியல், சமுகபணியியல் என பல இருந்தும் பேர் சொல்ல ஒருவரும் இல்லையா. இல்லை சமுகவியலலர்களை மட்டும் கணக்கில் கொண்டதா தமிழக அரசு. தமிழக அரசு எல்லா சமூக அறிவியல் துறையினர்க்கும் விருது வழங்க வேண்டும். சமுக அறிவியலாளர்களை ஒதுக்கும் போக்கு தவறானது.<br />அன்புடன்<br />முனைவர் கனகராஜ் ஈஸ்வரன்<br />சமுக பணியில் பேராசிரியர்Dr. Kanagaraj Easwaranhttps://www.blogger.com/profile/02018852263498789144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1915998952497054290.post-41166036627187721792009-07-12T12:13:01.649-07:002009-07-12T12:13:01.649-07:00நல்ல தகவல்.
தொடர்ந்து எழுதுங்கள்.நல்ல தகவல்.<br /><br />தொடர்ந்து எழுதுங்கள்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.com